வணக்கம்! வருக! தமிழ்நலம் சூழ்க!

*மலேசியாவின் முதல் தமிழ்த் தேசிய வலைப்பதிவு*

வெள்ளி, 22 மே, 2009

தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்: புலிகள் அறிவிப்பு


தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் கொலை செய்யப்பட்டார் என்று சிறிலங்கா அரசாங்கமும் அதன் இராணுவமும் மேற்கொண்டு வருகின்ற பொய்ப்பிரச்சாரத்தினை திட்டவட்டமாக மறுத்துள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளிவிவகார புலனாய்வுத்துறையின் தலைவர் அறிவழகன் தேசியத் தலைவர் உயிருடனும் நலமுடனும் உள்ளார் என்பதை இன்று வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தியுள்ளார். (மேலும் படிக்க)


@ஆய்தன்:-

தமிழினத் தலைவர் - தமிழீழப் போராளி - உலகத் தமிழரின் தானைத் தலைவர் மேதகு வேலுபிள்ளை பிரபாகரன் அவர்கள் வாழ்க..! வாழ்க..! வாழ்க பல்லாண்டு..!

கருத்துகள் இல்லை: