வணக்கம்! வருக! தமிழ்நலம் சூழ்க!

*மலேசியாவின் முதல் தமிழ்த் தேசிய வலைப்பதிவு*

புதன், 29 ஏப்ரல், 2009

பரமேசுவரன் என்னும் தமிழ் மறவனின் வேண்டுகை

ஈழத் தமிழர் விடுதலைக்காகப் பிரிட்டனில் 22ஆவது நாளாக உண்ணாநிலை போராடத்தைத் தொடரும் தமிழ் இளைஞர் பரமேசுவரன் உலகத் தமிழர்க்கு விடுத்துள்ள உருக்கமான வேண்டுகோள் இது.
(படத்தைச் சொடுக்கிப் பெரிதாக்கிப் படிக்கவும்)

@ஆய்தன்:-

தனியொரு மனிதனுக்கு உணவில்லை எனில்

சகத்தினை அழித்திடக் கவிதை சொன்னாயே பாரதி...

தன் சகத்தினுக்கு விடுதலை வேண்டி

தனியொரு மனிதன் உண்ணாமல் போராடும்

இந்த வீரக் காவியத்தைப் பாட மீண்டும் பிறந்துவா..!

கருத்துகள் இல்லை: