வணக்கம்! வருக! தமிழ்நலம் சூழ்க!

*மலேசியாவின் முதல் தமிழ்த் தேசிய வலைப்பதிவு*

சனி, 25 ஏப்ரல், 2009

ஏன் போர் நிற்கவில்லை: கவிஞர் தாமரை அனல் பேச்சு



@ஆய்தன்:-

எழுத்து, இசை, நடிப்பு, நடனம், நாடகம் என்று எந்தக் கலையும் இன மீட்புக்கும் இன எழுச்சிக்கும், மொழி உணர்ச்சிக்கும், மொழி வளர்ச்சிக்கும் பயன்படாமல் போகுமானால் அந்தக் கலையும் அதனைப் படைக்கும் படைப்பாளியும் பாடையிலே போகட்டும்..!! அப்போதுதான் தமிழினம் உருப்படும்..!!!

புலியை முறத்தால் அடித்துத் துரத்திய தமிழச்சிப் பரம்பரையில் வந்துப்பிறந்த கவிஞர் தாமரை என்ற இந்த வீரத் தமிழச்சியைத் தமிழுயிர் கையெடுத்து வணங்குகிறது.

கருத்துகள் இல்லை: