கதற வைக்கும் காட்சிகள்..!!

கடற்கரையில்தான் பிணக்காடென்றால் பிரதான வீதியும் தமிழர் சடலங்களால் நிறைந்து நீண்டு கிடந்தது. சின்னஞ்சிறு பிஞ்சுகளின் சிதறிய உடல்களைக் காணத்தான் நெஞ்சு பொறுக்கவில்லை. இறுகி, உணர்வு செத்து மரத்திருந்த மனது வெடித்தது. ஓவென்று அழ வேண்டும் போலிருந்தது. என் கால்கள் சிதறிக் கிடந்த தமிழர் தசைகள் மேல் பட்டுவிடக்கூடாதே என்ற பக்தியோடு தவண்டு தவண்டு நகர்ந்தேன். (மேலும் படிக்க)
@ஆய்தன்:-
எங்கு சென்றினும் எங்களுக்கேன் இந்நிலை
எதிரிக்கும் வாய்த்திடலாமோ எங்கள் நிலை!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக