பாவலர் சின்னமணல்மேடு த. இராமலிங்கம்
1 நாள் முன்பு
எழுதியோன்:
ஆதவன்
0
மறுமொழி(கள்)
வகைமை:- தமிழ் ஈழம், நாம் தமிழர்
எழுதியோன்:
ஆதவன்
4
மறுமொழி(கள்)
வகைமை:- தமிழ் ஈழம்
எழுதியோன்:
ஆதவன்
0
மறுமொழி(கள்)
வகைமை:- தமிழ் ஈழம்
எழுதியோன்:
ஆதவன்
2
மறுமொழி(கள்)
எழுதியோன்:
ஆதவன்
0
மறுமொழி(கள்)
வகைமை:- தமிழ் ஈழம்
அகப்பட்ட துண்டு துணிகளைக் கொண்டு பெற்றுத் தாலாட்டிய பிஞ்சுப் பிள்ளைகளின் சிதறிய உடல்களை இயன்றமட்டும் பொதிந்து, மண் தோண்டி அடக்கம் செய்கிற அவகாசம் இல்லாத காரணத்தால் வீதியில் எரிந்தும் எரியாமலும் நின்ற வாகனங்களுக்குள் சொருகி வைத்துச் சென்ற தாய்மார்களின் சோக வலியை நீங்கள் அறிவீர்களா? முள்ளி வாய்க்கால் - வட்டுவாகல் பிரதான வீதியில் மே-17-ம் தேதி நான் கண்டேன். அழுது புலம்பும் இடைவெளி கூட இல்லாத, கடவுளால் சபிக்கப்பட்ட இனமாய் நாங்கள் ஆனோம்.
எழுதியோன்:
ஆதவன்
0
மறுமொழி(கள்)
வகைமை:- தமிழ் ஈழம்