வணக்கம்! வருக! தமிழ்நலம் சூழ்க!

*மலேசியாவின் முதல் தமிழ்த் தேசிய வலைப்பதிவு*

வெள்ளி, 20 மார்ச், 2009

உலகமெங்கிலும் ஒரே உணர்வு; தனித்தமிழ் நாட்டுணர்வு


மிழ் மண்ணை மீட்டெடுக்கும் போராட்டம்
ஓயவில்லை இன்னும் தமிழ் ஈழத்தில்..

தமிழ் இனத்தை விடுவிக்கும் சமர்களம்
ஓயவில்லை இன்னும் தமிழ் ஈழத்தில்..

ஈழத்தில் எழுச்சிகொண்ட வீரப்போராட்டம்
இன்று உலகம் முழுவதும் பரவியுள்ளது..

ஈழக்காட்டில் பொந்திடை மூண்டத் தீ
இன்று உலகம் முழுவதும் குமுறுகிறது..

உலகத் தமிழர் உள்ளமெல்லாம் ஒரே உணர்வு
தனித்தமிழ் நாட்டுணர்வு..

உலகத் தமிழர் உறவுகளெல்லாம் ஒரே அணியில்
தமிழினத் தலைவர் அணியில்..

உலகத் தமிழர்கள்
ஓரணியில் நின்று
ஒரே உணர்வில் திரண்டு
ஒரு தனி நாட்டிற்காக
ஓய்வு ஒழிச்சலின்றி
ஒருமனதாகப் போராடும்
போராட்டங்களின் தொகுப்பு:-








@ஆய்தன்:-
வெற்றிகளை ஈட்டும்வரை அஞ்சுவதில்லை - ஈழ
வெற்றிக்கொடி கட்டும்வரை துஞ்சுவதில்லை!


1 கருத்து:

தெ. சுந்தரமகாலிங்கம் சொன்னது…

தமிழுணர்வு பொங்கட்டும்... வெல்லட்டும்!