வணக்கம்! வருக! தமிழ்நலம் சூழ்க!

*மலேசியாவின் முதல் தமிழ்த் தேசிய வலைப்பதிவு*

சனி, 2 ஆகஸ்ட், 2008

போட்டுத் தாக்கு - 3


@ஆய்தன்:-
அரகுறை ஆடையுடன் ஆடுவதும்.. ஆங்கிலம் கலந்து பாடுவதும்தான் மலேசியத் தமிழ்க்கலையா? கலை என்ற பெயரில், தமிழைக் கொலைசெய்யும்.. காமத்தை வளர்க்கும்.. கேவலமான 'மண்ணின் மைந்தர்கள்' ஒழிந்து போகட்டும். தமிழ்க்கலையை வளர்க்க முடியாவிட்டாலும், இருக்கின்ற நவின கலையைப் பண்பாட்டு வரைமுறைக்கு உட்பட்டு வளர்க்கும் கலைஞர்களை வாழ்த்துவோம்.. வளர்த்தெடுப்போம்..!

2 கருத்துகள்:

Sathis Kumar சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
Sathis Kumar சொன்னது…

போட்டீர்கள் ஒரு போடு.. சக்கை மேளத்தோடு..