tag:blogger.com,1999:blog-7681205225845341311.post8653588622598991896..comments2023-06-13T22:45:48.428+08:00Comments on தமிழுயிர்: 'கேக்' தின்னும் 'கிரந்த' வெறிவுரைஞன்ஆதவன்http://www.blogger.com/profile/05704078268145145573noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-7681205225845341311.post-75456706481703982692008-07-31T12:52:00.000+08:002008-07-31T12:52:00.000+08:00unggal thamizhppani pottrutharkuriyadhu vazha neev...unggal thamizhppani pottrutharkuriyadhu vazha neevir vallarga tamizh<BR/>PeterJ<BR/>Subang Jaya, Selangor <BR/>Webmaster <BR/>www.tamilnetmalaysia.comPJhttps://www.blogger.com/profile/00317561213062696711noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7681205225845341311.post-64816880321420810772008-04-29T14:47:00.000+08:002008-04-29T14:47:00.000+08:00இந்த நாட்டில் தமிழுக்கு எதிரானவர்களில் முதல் இடத்த...இந்த நாட்டில் தமிழுக்கு எதிரானவர்களில் முதல் இடத்தில் இருப்பவர்கள் தமிழைப் பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் ஆகிய கல்விமான்கள்தாம் என்றால் பொய்யில்லை. நமது அரசாங்கம் கொடுக்கும் கோடிக்கணக்கான பணத்தைக் கொண்டு தமிழைப் பல வழிகளிலும் வளர்த்தெடுக்கும் அருமையான வாய்ப்பைப் பெற்றிருந்தும், அதனைச் செய்யாமல் தமிழைச் சாகடிக்கப்பார்க்கின்றனர். நான் எல்லாரையும் சொல்லவில்லை. சிலர் Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7681205225845341311.post-13112051309113016822008-04-28T15:21:00.000+08:002008-04-28T15:21:00.000+08:00அன்பு ஐயா, கேக் தின்னும் வெறிவுரைஞன் போலவே நான் பய...அன்பு ஐயா, கேக் தின்னும் வெறிவுரைஞன் போலவே நான் பயிலும் ஆசிரியர் பயிற்றகத்தில் ஒரு குணங்கெட்ட விரிவுரைஞர் உலவுகிறார். தமிழை அழிப்பது ஒன்றே குலத்தொழில் போல மேற்கொண்டுவரும் அந்த குணங்கெட்ட விரிவுரையாளரை பற்றி தங்களுக்கு விளக்கமாக மின்னஞ்சல் அனுப்பி உள்ளேன். தமிழை அழிக்கப் பார்க்கும் அந்த வஞ்சகனின் முகத்தை நீங்கள் தான் கிழிக்க வேண்டும் ஐயா. உங்கள் நல்லதமிழ் பணிகள் சிறக்க என்னுடைய வாழ்த்துகள். <BR/><Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7681205225845341311.post-14553371140952546882008-04-21T22:17:00.000+08:002008-04-21T22:17:00.000+08:00தமிழாசிரியர் கூட்டத்திற்கு முன்மாதிரியாக இருக்கவேண...தமிழாசிரியர் கூட்டத்திற்கு முன்மாதிரியாக இருக்கவேண்டிய விரிவுரையாளர்களே இவ்வாறு சிந்திப்பதை என்ன சொல்வது ?<BR/>இவர்கள் என்ன ஒன்றும் அறியாதவர்களா ?<BR/>ஏன் இந்த வேண்டாத வேலை.<BR/>ஞால முதன்மொழி தமிழ் என்பதும் தமிழ் வளமையான மொழி என்பதும் இவர்களுக்குப் புரியவில்லையா ? <BR/><BR/>தூங்குபவனை எழுப்பி விடலாம்<BR/>தூங்குவது போல் பாசாங்கு செய்பவனி எழுப்ப முடியாது. "கொதிநீரைத் தான் ஊற்ற வேண்டும்"<BR/><BR/><Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7681205225845341311.post-63278497514565491782008-04-21T22:09:00.000+08:002008-04-21T22:09:00.000+08:00வணக்கம்என்ன சொன்னாலும் நார் சொன்னாலும் தான் பிடித்...வணக்கம்<BR/><BR/>என்ன சொன்னாலும் நார் சொன்னாலும் தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று பிடிவாதம் பிடிக்கும் முள்ளமாரிக் கூட்டத்திற்கு சரியான சாட்டையடி.. தமிழுயிருக்குப் பாராட்டுகள்.<BR/><BR/>தமிழுக்கு துரோகி வெளியில் இல்லை <BR/>தமிழினத்திலே தோன்றியிருக்கிறான் <BR/>என்பதை அறியும் போது உள்ளம் குமுறுகிறது<BR/><BR/>இதைத்தான் மலேசியப் பாவலர் இவ்வாறு எழுதியிருக்கிறார்<BR/><BR/>தாய் புணர்ந்தது ஒரு Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7681205225845341311.post-78275541258663419612008-04-21T14:20:00.000+08:002008-04-21T14:20:00.000+08:00என்னங்கடா இது..! திரும்பத் திரும்ப இந்த தமிழ் வாத்...என்னங்கடா இது..! திரும்பத் திரும்ப இந்த தமிழ் வாத்தியார்களும் விரிவுரையாளர்களும் (மன்னிக்கவும்) வெறிவுரையாளர்களும் இதே கோளாறுதான் பண்ணிக்கொண்டு இருக்கிறார்கள். தமிழில் ஏன்தான் ஆங்கிலத்தையும் கிரந்தத்தையும் கொண்டு வந்து கலக்கிறார்களோ தெரியவில்லை? <BR/><BR/>குற்றம் இல்லாமல் கற்றுக்கொடுக்க வேண்டியவர் ஆசிரியர். அதிலும் இவர் விரிவுரையாளர் வேறு. (தமிழ்)அறிவு வேண்டாமா இவருக்கு? இவர்களால் எப்படி நல்ல Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7681205225845341311.post-80505509994375031652008-04-21T08:03:00.000+08:002008-04-21T08:03:00.000+08:00தமிழுயிர் அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம். தமிழைப் ...தமிழுயிர் அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம். தமிழைப் பழித்துப் பேசும் அந்த விரிவுரையாளர் யாரென வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டும். அவர் எந்தக் கல்விக் கழகத்தில் பணியாற்றுகிறார் என்பதை வெளிப்படுத்தி அவருடைய போலியான முகத்திரையக் கிழித்தெரிய வேண்டும். தமிழைத் தமிழாக இருக்கவிடாமல் இவர்போன்ற நச்சுக்கிருமிகள் கெடுத்து வருகின்றனர். தமிழை சிதைக்கப் பார்க்கும் நச்சுக்கிருமிகளைச் சும்மா விடக்கூடாது.<BR/><BR/>Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7681205225845341311.post-58225205646896456502008-04-20T22:09:00.000+08:002008-04-20T22:09:00.000+08:00தமிழுக்கும் தமிழருக்கும் ஆங்காங்கு நடக்கும் கேடுகள...தமிழுக்கும் தமிழருக்கும் ஆங்காங்கு நடக்கும் கேடுகளை உடனுக்குடன் தெரிவிக்கும் தமிழுயிரின் பணியினைப் பாராட்டுகின்றேன். தமிழுயிருக்கு மலேசியத் தமிழர்கள் தங்கள் முழு ஒத்துழைப்பையும் வழங்குமாறு அன்போடு கேட்டுக் கொள்கின்றேன். துறைதோறும் துறைதோறும் தமிழுக்கு நடக்கும் கொடுமைகளை உடனுக்குடன் தமிழுயிருக்குத் தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்<BR/><BR/>இன்பத் தமிழை இணைந்து வளர்ப்போம்.<BR/><BR/>Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7681205225845341311.post-61838833791732375462008-04-20T22:04:00.000+08:002008-04-20T22:04:00.000+08:00வணக்கம்தனித்தமிழ்த்தந்தை மறைமலையடிகளார் அவர்கள் தம...வணக்கம்<BR/><BR/>தனித்தமிழ்த்தந்தை மறைமலையடிகளார் அவர்கள் தமிழில் பிறமொழிச்சொற்களை கலந்து பேசுபவர்களை எவ்வளவு கற்றவராயினும் மதியேன் என்கிறார்.<BR/><BR/>தமிழுக்கு ஆக்கமான பணி செய்ய வேண்டியவர்களே இவ்வாறு நடந்து கொள்வது வருந்தத் தக்க ஒன்றாகும்.<BR/><BR/>நம் மொழியின் தூய்மையை நாம் பேணாமல் வேறு எவன் வந்து பேணுவது.<BR/><BR/>அன்புடன்<BR/><BR/>தமிழ்வாணன்<BR/>சிலாங்கூர்Anonymousnoreply@blogger.com