tag:blogger.com,1999:blog-7681205225845341311.post685186145723417558..comments2023-06-13T22:45:48.428+08:00Comments on தமிழுயிர்: கலக்கல் காலையா? ஒலப்பல் காலையா?ஆதவன்http://www.blogger.com/profile/05704078268145145573noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-7681205225845341311.post-67116298842962608792007-10-13T02:38:00.000+08:002007-10-13T02:38:00.000+08:00இந்த ராகா வானொலிக் காரனுங்க சரியான உதை கொடுக்க ஆள்...இந்த ராகா வானொலிக் காரனுங்க சரியான உதை கொடுக்க ஆள் இல்லாம அலையிறானுங்க. அந்த குறையை தமிழுயிர் தீர்த்து வைத்து உள்ளது. அவனுங்க ஸ்டைலிலேயே நல்லா வாங்கு வாங்குன்னு வாங்கியிருக்கீங்க! சூப்பர்!(சும்மாதான் ஆங்கிலம் கலந்து எழுதுகிறேன்) நல்லதமிழ் உள்ளங்களில் எல்லாம் இப்போது கூ...ள்! இந்தப் பாட்டுக்கு மெட்டு போட்டு அன்புள்ள மாறன் பாட அதை புன்னகை பூ கீதா படம் எடுக்க... எப்படி இருக்கும் என்று கொஞ்சம் கற்பனைAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7681205225845341311.post-69494606831895689812007-10-08T20:54:00.000+08:002007-10-08T20:54:00.000+08:00செவிடனுக்குக் கூட கேட்டிடும் சங்கின் ஒலி.. இவர்களு...செவிடனுக்குக் கூட கேட்டிடும் சங்கின் ஒலி.. இவர்களுக்கு ம்ஹ்ம்! நவீனம் எனும் பெயரில் இவர்கள் அடிக்கும் கூத்து இவர்கள் வீட்டுப் பெண்களுக்கும் பொருந்துமோ..? <BR/>இவர்களைச் சொல்லியும் ஒன்றுமில்லை. இதை வரவேற்க ஒரு பெருங்கூட்டமே நாட்டில் அலைகிறதே அதையும் தடுக்க வேண்டும். வளருட்டும் உங்கள் பணி.<BR/><BR/>இனியன், பினாங்கு.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7681205225845341311.post-77104815627262888262007-10-07T15:43:00.000+08:002007-10-07T15:43:00.000+08:00எத்தனையோ முறை பலர் குரல் கொடுத்தும் செவின் காதில் ...எத்தனையோ முறை பலர் குரல் கொடுத்தும் செவின் காதில் ஊதிய சங்காக கண்டும் காணாமல் தமிழையும் தமிழ் பண்பாட்டையும் சீரழித்து வரும் கேடு கெட்ட தனியார் வானொலியும், அதில் தமிழையே மூலதனமாக்க் கொண்டு பணியாற்றி பணம் பண்ணிக்கொண்டே தமிழுக்கும் தமிழ் பண்பாட்டிற்கும் கேடு செய்து கொண்டு வரும் மானம் கெட்ட தமிழ் அறிவிப்பாளர்களை இனமானப் பாவலன் காசி ஆனந்தன் வழியில் <BR/>" வெள்ளைக்காரன்தான் இவனுங்களுக்கு அப்பனா " என்றுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7681205225845341311.post-77445467739041014692007-10-05T17:02:00.000+08:002007-10-05T17:02:00.000+08:00கலக்கல் காலையா? ஒலப்பல் காலையா? பாட்டு அருமை ஐயா! ...கலக்கல் காலையா? ஒலப்பல் காலையா? பாட்டு அருமை ஐயா! அந்தத் தனியார் வானொலி நிலையத்தார் பாணியிலேயே நல்ல 'வாங்கல்' இது. சமயங்களில் பண்பாகச் சொல்லப்படும் கருத்துகளைச் சம்பந்தப்பட்டவர்கள் ஒரு பொருட்டாகக் கருதுவது இல்லை. மாறாக, இவ்வாறு கொடுக்கப்படும் 'சூடு' நன்றாக வேலை செய்கிறது. தமிழுயிர் பணி சிறக்கட்டும்.<BR/><BR/>தமிழுயிரோடு தமிழ்ப்பணி செய்ய விரும்பும்,<BR/>இளஞ்சித்திரன், வெள்ளி மாநிலம்Anonymousnoreply@blogger.com