tag:blogger.com,1999:blog-7681205225845341311.post6026772753931852938..comments2023-06-13T22:45:48.428+08:00Comments on தமிழுயிர்: போட்டுத் தாக்கு 2ஆதவன்http://www.blogger.com/profile/05704078268145145573noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-7681205225845341311.post-4296369359029536972008-02-23T16:29:00.000+08:002008-02-23T16:29:00.000+08:00வணக்கம் தமிழ்நலம் சூழ்கதமிழுயிரின் தமிழ்க்காப்புப்...வணக்கம் தமிழ்நலம் சூழ்க<BR/><BR/>தமிழுயிரின் தமிழ்க்காப்புப் பணிக்கு தலைவணங்குகின்றேன்.<BR/><BR/>நெகிரி மாநிலத்தில் தமிழால் பிழைப்பு நடத்தி வாழ்கின்ற 'கிரந்த ஆசிரியர்களின்' தன்மூப்பான செயலைக் கண்டு வருந்துகின்றோம். செம்மொழி தகுதி பெற்றிருக்கும் தமிழுக்கு இழைக்கப்பட்டிருக்கின்ற கொடுமைகளுக்கு தமிழ் அன்னை தகுந்த பாடம் புகட்டுவாள் என்பது உறுதி. "வடமொழி புகழ்ந்திடும் தமிழ்வாய் எதிர் வரக்கானில் காறி நீAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7681205225845341311.post-54996692397130304442008-02-22T20:44:00.000+08:002008-02-22T20:44:00.000+08:00வணக்கம். தமிழுயிர் செய்திகளில் ஓரளவு தொய்வு ஏற்பட்...வணக்கம். தமிழுயிர் செய்திகளில் ஓரளவு தொய்வு ஏற்பட்டிருப்பதாக கருதுகிறேன். அசதிக்குச் சுடர் தரும் தமிழ் தமிழுயிருக்கும் ஆக்கத்தைத் தரட்டும்.<BR/><BR/>நெகிரி மாநில தமிழ் இலக்கணச் சிப்பம் பற்றிய செய்தியை நாளிதழில் கண்டேன். தமிழை நீசமொழி என்று கடந்த ஆண்டுவாக்கில் பேசிய அதே தமிழ்ப்பகைவர் கூட்டத்தார் தான் இந்த நயவஞ்சகப் பணியைச் செய்துள்ளனர் என்று அறிய வந்தது. தமிழால் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்தச் Anonymousnoreply@blogger.com