tag:blogger.com,1999:blog-7681205225845341311.post2765414747029139847..comments2023-06-13T22:45:48.428+08:00Comments on தமிழுயிர்: கணிதமும் அறிவியலும் தமிழில் படித்தால் ஏறுமா?ஆதவன்http://www.blogger.com/profile/05704078268145145573noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-7681205225845341311.post-47021375885981874792008-12-24T19:27:00.000+08:002008-12-24T19:27:00.000+08:00என் மகள் படித்த தமிழ்ப்பள்ளியில் பெற்றோர் ஆசிரியர்...என் மகள் படித்த தமிழ்ப்பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் சங்கம் வழி இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தோம். சாமிவேலு ஏற்றுக்கொண்டார் என்பதற்காக அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனப் பள்ளியின் தலைமையாசிரியை கேட்டுக்கொண்டும் இதற்கு எதிர்ப்பைத் தெரிவித்தோம். அதனால் சாமிவேலுவிடம் இக்கூட்டத்தை அனுமதித்தற்கு தலைமையாசிரியை வாங்கிக் கட்டிக்கொண்டார். இந்நிலைக்குக் காரணம் சாமிவேலுதான். மாற்றியாகிவிட்டது. Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7681205225845341311.post-43156971676489861812008-10-10T21:10:00.000+08:002008-10-10T21:10:00.000+08:00மன்னிக்கவும். ஒரு சிறு திருத்தம் கூற விரும்புகிறேன...மன்னிக்கவும். ஒரு சிறு திருத்தம் கூற விரும்புகிறேன்.<BR/><BR/>திரு. அப்துல் கலாம் அவர்கள் வகித்த பதவியின் பெயர் அதிபர் அல்ல; குடியரசுத் தலைவர் என்பதே! இரண்டிற்கும் பெருத்த வேறுபாடு உள்ளது என்பதை இந்தியக் கண்ணோட்டத்தில் கண்டால் தங்களால் அறிய முடியும் என்று நம்புகிறேன்.<BR/><BR/>நன்றி!இரா. வசந்த குமார்.https://www.blogger.com/profile/07425763148451413962noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7681205225845341311.post-91972892835789518152008-10-10T19:38:00.000+08:002008-10-10T19:38:00.000+08:00மானமுள்ள தமிழர்களும் தமிழ் இயக்க தலைவர்களும் தமிழ்...மானமுள்ள தமிழர்களும் தமிழ் இயக்க தலைவர்களும் தமிழ்ப்பள்ளி ஆசிரியகளும் படிக்க வேண்டிய நல்லதொரு ஆய்வுக் கட்டுரை இது. <BR/><BR/>நன்றி! வணக்கம்!<BR/><BR/>இக்கண்,<BR/>விஷ்வநாதன் நாராயணன்,<BR/>தெலுக் பங்லிமா காராங்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7681205225845341311.post-31758373932256794002008-10-09T12:19:00.000+08:002008-10-09T12:19:00.000+08:00அன்று! அன்று! அன்று!எண்களைக் கண்டவன்எழுத்துகள் ஆக்...அன்று! அன்று! அன்று!<BR/>எண்களைக் கண்டவன்<BR/>எழுத்துகள் ஆக்கியவன்<BR/>இயற்றமிழ் செய்தவன்<BR/>இசைத்தமிழ் பாடியவன்<BR/>கூத்துத்தமிழ் ஆடியவன்<BR/>தமிழன்!தமிழன்!தமிழன்!<BR/><BR/>இன்று! இன்று! இன்று!<BR/>மொழியற்ற ஊமையாய்<BR/>இசையறியா பேதையாய்<BR/>அறிவற்ற உயிரியாய்<BR/>அடிமை விலங்கினமாய்<BR/>ஏதுமற்ற ஏதிலியாய்<BR/>தமிழன்!தமிழன்!தமிழன்!<BR/><BR/>அன்பன்: இனியன்,<BR/>இரவூப்பு, பகாங்கு.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7681205225845341311.post-78485728604727306582008-10-08T23:14:00.000+08:002008-10-08T23:14:00.000+08:00"எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்" என்பது சான்றோர்..."எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்" என்பது சான்றோர் அருளிய வாக்கு.<BR/><BR/>என்றைய தினம் நம் பிள்ளைகள் எண்களையும் அறிவியலையும் ஆங்கிலத்தில் பயில ஆரம்பித்தார்களோ.. அன்றே தமிழுக்கு சாவுமணி அடிக்க ஆரம்பிக்கப்பட்டு விட்டது..!?<BR/><BR/>கணிதமும் அறிவியலும் மீண்டும் தமிழில் உயிர்பெற்று வர எல்லா வல்ல இறைவனை வேண்டுகிறேன்.<BR/><BR/>இவ்வாண்டு நம் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் இரண்டும் கெட்டான் நிலையில் தேர்வு Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7681205225845341311.post-79529729781682578632008-10-08T22:46:00.000+08:002008-10-08T22:46:00.000+08:00கணிதமும் அறிவியலும் ஆங்கிலத்திற்குப் போனதால் நம் த...கணிதமும் அறிவியலும் ஆங்கிலத்திற்குப் போனதால் நம் தமிழ்ப்பள்ளியின் அடையாளம் முற்றிலும் மாறிவிட்டது.<BR/><BR/>ஆய்தன் சொல்லுவது போல, தமிழ் பாடமொழியாக இருந்த காலம் மறைந்துபோய், தமிழ் வெறும் பயிற்றுமொழியாக மட்டுமே நம் தமிழ்ப்பள்ளியில் இருக்கிறது. இது மிகவும் பரிதாப நிலைதான்.<BR/><BR/>இப்படி ஒரு நிலைமைக்குக் காரணம் நமது சாதனை தலைவர்கள், அரசியல் சுயநலவாதிகள், தமிழ்ச் சுரணைகெட்ட தலைமையாசிரியர் என்றால் Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7681205225845341311.post-85961672379521343832008-10-08T19:23:00.000+08:002008-10-08T19:23:00.000+08:00வணக்கம் வளம் பெற வாழ்த்துகள்தமிழ்ப்பள்ளியின் இன்றை...வணக்கம் வளம் பெற வாழ்த்துகள்<BR/><BR/>தமிழ்ப்பள்ளியின் இன்றைய நடப்புச் சிக்கலை மிக அழ்காகப் படம் பிடித்துக் காட்டியிருக்கின்றார் கட்டுரையாளர். உண்மையில் சீனர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டு தங்கள் மொழியைக் காப்பாற்றியிருக்கிறார்கள். ஆனால் தமிழ்ப்பள்ளிகளின் காவலன் என்று கூறிக்கொள்ளும் நாம் தான் இன்னும் பேசா ஊமைகளா இருந்து வருகின்றோம்.<BR/><BR/>மிக எளிமையா கணிதச் சொற்களான கூட்டல், கழித்தல், வகுத்தல்,கோவி.மதிவரன்https://www.blogger.com/profile/09289540791456979423noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7681205225845341311.post-41181266075226488822008-10-08T15:53:00.000+08:002008-10-08T15:53:00.000+08:00அன்பு ஆய்தன் அவர்கட்கு,மலேசியத் தமிழ் வலைப்பதிவர்க...அன்பு ஆய்தன் அவர்கட்கு,<BR/><BR/>மலேசியத் தமிழ் வலைப்பதிவர்களுக்கான ஒரு திரட்டியை ஏற்படுத்தியுள்ளேன்.<BR/><BR/>அதனைக் கண்ணுற்று குறை நிறைகளைச் சுட்டிக் காட்டி உதவுவீர்கள் என நம்புகிறேன்.<BR/><BR/>http://www.pageflakes.com/Valaipoongaa/Sathis Kumarhttps://www.blogger.com/profile/12941206392502088681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7681205225845341311.post-3826009330745579202008-10-07T12:13:00.000+08:002008-10-07T12:13:00.000+08:00கணிதம், அறிவியல் ஆகிய பாடங்களைத் தமிழில் கற்பிக்க ...கணிதம், அறிவியல் ஆகிய பாடங்களைத் தமிழில் கற்பிக்க வேண்டியதன் அடிப்படைக் காரணங்களையும், அதனால் விளையும் நன்மைகள் பற்றியும் மிக ஆழமாக ஆராய்ந்து எழுதியுள்ளீர்கள்.<BR/><BR/>6 ஆண்டுகளுக்கு முன்னால், முழுக்க முழுக்க அரசியல் நோக்கத்திற்காக செய்யப்பட்ட இந்த முடிவினால் நமது மாணவர்களுக்கும் மொழிக்கும் ஏற்பட்டுள்ள இழப்புகள் சொல்லி மாளாது.<BR/><BR/>தமிழ்ப்பள்ளிகளில் தமிழ் பாடமொழியாக இருந்த நிலை மாறிப்போய் சுப.நற்குணன்,மலேசியா.https://www.blogger.com/profile/14702174238706253994noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7681205225845341311.post-58346225502975113872008-10-07T12:03:00.000+08:002008-10-07T12:03:00.000+08:00ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம்,"கணிதமும் அறிவியலும் ...ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம்,<BR/><BR/>"கணிதமும் அறிவியலும் தமிழில் படித்தால் ஏறுமா?"...மண்டைக்கு ஏறுவது ஒரு பக்கம் இருக்கட்டும்....<BR/><BR/>முதலில் ஒட்டு மொத்த இந்தியர்கள் அனைவரும் தமிழ் பள்ளிக்கு சென்று படிப்பார்களா? ....முதலில் இதை சாதிப்போம் பிறகு மற்றவற்றை அல்லது மற்றவர்களை குற்றம் கூறுவோம் ...<BR/><BR/>சீனர்கள் அவர்களின் பலம் மொழி... பிறகு பொருளாதாரம் ...அதனால் அவர்கள் ஒரு குறிப்பிட்ட Sivaganapathyhttps://www.blogger.com/profile/02593307740662007343noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7681205225845341311.post-75342288404010512942008-10-07T10:41:00.000+08:002008-10-07T10:41:00.000+08:00ஆரம்ப காலந்தொட்டே ஆசிரியர்கள் மத்தியில் இதற்கு ஆதர...ஆரம்ப காலந்தொட்டே ஆசிரியர்கள் மத்தியில் இதற்கு ஆதரவு இல்லை. மதித்தவர் யார்? வழியில் போன ஓணானை மடியில் எடுத்து விட்டுக் கொண்டு குத்துதே குடையுதே என பிற இனம் குதித்தாலும் நம் மடியிலும் மதியிலும் சுரணை கிலோ என்ன விலை தான்..Anonymoushttps://www.blogger.com/profile/00451172838106288878noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7681205225845341311.post-37524145318454250092008-10-07T08:39:00.000+08:002008-10-07T08:39:00.000+08:00உண்மையான கருத்தும்கூட... அனுபவத்தில் கூறுகின்றேன்!...உண்மையான கருத்தும்கூட... <BR/>அனுபவத்தில் கூறுகின்றேன்!<BR/>வருடாந்திர கருத்துக்கணிப்பே இதற்கு சான்று. அதிக பணமும் நேரமும் செலவழித்து தயாரிக்கப்படும் பாடத்திட்டங்கள் முழுமையான வெற்றி காண்கிறதா என்பது இங்கு கேள்விக்குறியே!!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7681205225845341311.post-9612945809225418982008-10-06T16:24:00.000+08:002008-10-06T16:24:00.000+08:00அருமையான ஆய்வுக் கட்டுரை. கணிதம், அறிவியல் மீண்டும...அருமையான ஆய்வுக் கட்டுரை. கணிதம், அறிவியல் மீண்டும் தாய்மொழியில் கற்பிக்கப்படப்போவதைக் கண்டு மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.<BR/><BR/>இனியும் அந்த தலைவன் சொல்கிறான், இந்த தலைவன் சொல்கிறான் என்று கேட்டு மூடத்தனமாக தாய்மொழியையும், தமிழ் மாணவர்களையும் காவு கொடுக்காதிருக்க வேண்டும்!<BR/><BR/>அறிவியல், கணிதம் ஆங்கிலத்தில் கற்றுக் கொடுக்கும் திட்டம் தமிழ்ப் பள்ளிக்கு கொண்டுவரப்பட்டது அரசியல்வாதிகளின் Sathis Kumarhttps://www.blogger.com/profile/12941206392502088681noreply@blogger.com