tag:blogger.com,1999:blog-7681205225845341311.post1041349972621406967..comments2023-06-13T22:45:48.428+08:00Comments on தமிழுயிர்: இடைநிலைப்பள்ளியில் இனியத் தமிழ்ப்பணிஆதவன்http://www.blogger.com/profile/05704078268145145573noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-7681205225845341311.post-43546045226161747042008-06-10T13:09:00.000+08:002008-06-10T13:09:00.000+08:00தமிழ் ஆசிரியர்கள் மத்தியில் இந்த இடைநிலைப்பள்ளி ஆச...தமிழ் ஆசிரியர்கள் மத்தியில் இந்த இடைநிலைப்பள்ளி ஆசிரியர்கள் சிறப்புக்குரியவர்களாக விளங்குகின்றனர். அதிலும், கதம்பம் இதழின் தொகுப்பாசிரியர் திருவாளர். சபா.கணேசு அவர்கள் பெரும் பாராட்டுக்குரியவர். அவருடைய தமிழ்ப்பணி சிறப்பான ஒன்று. இந்தக் கதம்பம் இதழைத் தொடர்ந்து வெளியிட்டு தமிழுக்குச் சிறந்த தொண்டு செய்ய அவருக்கு இறைவன் எல்லாவிதமான நலங்களையும் கொடுத்து அருள வேண்டிக் கொள்கிறேன்.<BR/><BR/>தமிழ் Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7681205225845341311.post-90647904410284433392008-06-10T11:44:00.000+08:002008-06-10T11:44:00.000+08:00நம்மோடு பணியாற்றும் ஆசிரியர்களில் திரு.சபா.கணேசு அ...நம்மோடு பணியாற்றும் ஆசிரியர்களில் திரு.சபா.கணேசு அவர்கள் போன்ற நல்லாசிரியர்களும் உள்ளனர் என்பதற்கு இந்த செய்தி நல்ல எடுத்துக்காட்டு. சிறந்த பணியாற்றும் அவர் ஆசிரியர் குலத்திற்கே பெருமை சேர்த்துள்ளார் என்றால் மிகையாகாது.<BR/><BR/>அன்புடன்,<BR/>தமிழ் மானமுள்ள ஆசிரியன்,<BR/>இளையவேல்,<BR/>சிரம்பான்.Anonymousnoreply@blogger.com