tag:blogger.com,1999:blog-76812052258453413112024-02-07T20:07:57.802+08:00தமிழுயிர்ஆதவன்http://www.blogger.com/profile/05704078268145145573noreply@blogger.comBlogger215125tag:blogger.com,1999:blog-7681205225845341311.post-81811639962164210702009-12-29T14:28:00.005+08:002009-12-29T14:59:43.136+08:00மீண்டும் உயிர்த்தது.. தமிழுயிர்..!இனிய தமிழுயிர்ப் பெருமக்களே....2010 ஆம் ஆண்டு முதல் தமிழுயிர் மீண்டும் தமது, தமிழ்ப்பணியை தொடரவுள்ளது என்பதை மகிழ்வுடன் தெரவித்துக்கொள்கிறோம்.புதிய கோணத்தில் புதிய கருத்துக்கள் புதிய செய்திகள் உங்களை நாடி வரும். தமிழ், தமிழர் சார்ந்த சிந்தனை செறிவுகள் நாட்டு நடப்புககள் அரசியல் அலசல்கள், என பல்துறை பதிவுகள் இனி தமிழுயிரில் வெளிவரும். வாசகர்கள் வழக்கம் போல் தங்களின் வற்றாத ஆதரவை நல்கவும். உங்கள் ஆதவன்http://www.blogger.com/profile/05704078268145145573noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-7681205225845341311.post-42489624876155412882009-10-16T17:15:00.006+08:002009-10-16T17:31:00.561+08:00தமிழன் போத்திட்டாண்டா பொன்னாடை..! தமிழகத்திலிருந்து தலைவர்கள் சில இலங்கைக்குப் பயணம் மேற்கொண்ட செய்தி தெரிந்ததே. அந்தப் பயணத்தின்போது நடந்த கண்கொள்ளாக் காட்சிதான் மேலே இருப்பது. அதைப் பற்றி குண்டுமணி வலைப்பதிவில் வந்த உரைவீச்சு இது.போர்த்திட்டாண்டா..தமிழன் பொன்னாடை போர்த்தித்தாண்டா..!காலம் காலமாய்வரலாறாய் எழுதி வைத்து..தமிழினத்தை..அழித்து துன்புறுத்தியவனுக்கேசொந்த இனத்தை..ஊரை விட்டே துரத்திஅடித்தவனுக்கே..தமிழன்பொன்னாடை ஆதவன்http://www.blogger.com/profile/05704078268145145573noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-7681205225845341311.post-38023501098572759342009-10-04T01:03:00.003+08:002009-10-04T01:11:49.494+08:00விழ விழ எழுவோம்..!விழ விழ எழுவோம் என்னும் ஆவணத் திரைப்படம்(30 நிமிடம்) மறுமலர்ச்சிப் பாசறையினரால் வெளியிடப்பட்டுள்ளது. மிகச் சுருக்கமாகத் தமிழன் வரலாற்றைக் கூறி, முள்ளிவாய்க்கால் அவலங்களைச் சித்தரித்து, பின்னர் இனி என்ன செய்யப்போகிறோம் என்பதைத் தெளிவுபடுத்தியுள்ள இந்தக் காணொளி பார்ப்பவர்களைக் கண் கலங்கவைக்கிறது, "விழ விழ எழுவோம் நாம் விழ விழ எழுவோம் ஒன்று விழ நாம் ஒன்பதாய் எழுவோம்" என்ற பாடல் வரிகள் ஆதவன்http://www.blogger.com/profile/05704078268145145573noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7681205225845341311.post-29571157650117009032009-09-23T16:42:00.002+08:002009-09-23T16:48:15.247+08:00தமிழர் நலன் காக்க நாம் தமிழர் இயக்கம்(மேல் விவரம் அறிய இங்கே சொடுக்கவும்) @ஆய்தன்:-நாம் தமிழர் - நம் மறை திருக்குறள் ஆதவன்http://www.blogger.com/profile/05704078268145145573noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7681205225845341311.post-7863676271739303072009-09-11T22:39:00.004+08:002009-09-11T23:06:57.942+08:00தமிழச்சி தாமரையின் கண்ணீரும் கருஞ்சாபமும்தமிழகத்தில் வாழும் பல கலைஞர்களுக்குத் கவிஞர் தாமரையின் நேர்மையோ துணிச்சலோ இல்லை. தமிழன் என்று இனமுண்டு; இந்தியன் என்று ஒரு இனமே இல்லை என்று தைரியமாகச் சொல்பவர் தாமரை. ஈழத்தில் எண்ணற்ற அப்பாவி தமிழ் மக்கள் கொண்டழிக்கப்பட்ட பொழுது எரிமலையான தாமரை “கண்ணகி மண்ணிலிருந்து ஒரு கருஞ்சாபம்” என்ற கவிதையை வெளியிட்டார். சமீபத்தில் குமுதம் இணையதளம் நடத்திய நேர்காணலில் கவிதையை வாசித்து காண்பித்தார்.ஒரு சொட்டுஆதவன்http://www.blogger.com/profile/05704078268145145573noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-7681205225845341311.post-22943396828720819052009-09-07T23:43:00.001+08:002009-09-07T23:46:12.538+08:00ஒவ்வொரு தமிழனும் ஒவ்வொரு தீப்பந்தம்: காணொளிseeman @ Yahoo! Video @ஆய்தன்:-ஒவ்வொரு தமிழனும் ஒவ்வொரு தீப்பந்தம்ஓடு பகையே ஓடு..!! ஆதவன்http://www.blogger.com/profile/05704078268145145573noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7681205225845341311.post-52206397509610915602009-09-02T23:35:00.002+08:002009-09-02T23:40:40.718+08:00உலகம் ஏன் தமிழர்களைக் கைவிட்டது?"யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்ற உன்னதமான தத்துவத்தை உலகிற்கு அளித்த இனம். தமிழினம் அது மட்டுமல்ல சங்க காலத்திலிருந்தே தமிழர்கள் உலக கண்ணோட்டத்தோடு சிந்தித்தார்கள். திருவள்ளுவர், நக்கீரர், கபிலர், இளங்கோவடிகள், சேக்கிழார், கம்பன் போன்ற பெரும் புலவர்கள் தாங்கள் உரு வாக்கிய இலக்கியங்களை உலகம் என்றே எழுதித் தொடங்கினார்கள். இப்படி உலகம் முழுவதும் மனித குலத்திற்குச் சொந்தமானது. உலகில் வாழும் ஆதவன்http://www.blogger.com/profile/05704078268145145573noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7681205225845341311.post-61626018171508558232009-08-31T00:15:00.006+08:002009-08-31T00:26:19.529+08:00மெர்டேகா...! -ஏழு முறை சொல்லுங்கோ.. வளமிகு மலேசியத்தின் குடிமக்கள் அனைவருக்கும்52ஆம் ஆண்டு விடுதலை(சுதந்திர) நாள் நல்வாழ்த்துகள்.மெர்டேகா..! மெர்டேகா..! மெர்டேகா..! மெர்டேகா..!மெர்டேகா..! மெர்டேகா..! மெர்டேகா..! @ஆய்தன்:-ஒரே நாடுஒரே எண்ணம்ஒரே இலக்குஒரே மலேசியாஆதவன்http://www.blogger.com/profile/05704078268145145573noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-7681205225845341311.post-12199980068557089972009-08-27T23:14:00.006+08:002009-08-27T23:44:32.388+08:00துப்பாக்கி முனையில் தமிழர்கள் படுகொலை:- சனல் 4 காட்சிதமிழர்களை அழவைத்தஅந்தக் கொலைக்காட்சிஇதுவும் போதாதா உலகத்துக்குஎங்கள் இனப்படுகொலைக்குச் சாட்சி....இறந்த உடல்களெல்லாம்நிர்வாணமாய் கிடக்கஉயிருள்ள ஓர் உறவின்உயிர் குடிக்கிறது துப்பாக்கி.....அவர் உதிரம் நிலம் நனைக்கஅவன் சிரிப்போசை கேட்கிறது....நாம் சிந்திய இரத்தத்தில்அவன் சந்தோசம் மிதக்கிறது.....யார் இவர்கள்....?எமைக் காத்த தெய்வங்களா....இல்லை..ஈழத்து இளம் மயிலா...அல்லது... எம் ஊரு காளைகளா....எம் ஆதவன்http://www.blogger.com/profile/05704078268145145573noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7681205225845341311.post-55213873753650462162009-08-23T23:37:00.003+08:002009-08-23T23:44:14.164+08:00கதற வைக்கும் காட்சிகள்..!!அகப்பட்ட துண்டு துணிகளைக் கொண்டு பெற்றுத் தாலாட்டிய பிஞ்சுப் பிள்ளைகளின் சிதறிய உடல்களை இயன்றமட்டும் பொதிந்து, மண் தோண்டி அடக்கம் செய்கிற அவகாசம் இல்லாத காரணத்தால் வீதியில் எரிந்தும் எரியாமலும் நின்ற வாகனங்களுக்குள் சொருகி வைத்துச் சென்ற தாய்மார்களின் சோக வலியை நீங்கள் அறிவீர்களா? முள்ளி வாய்க்கால் - வட்டுவாகல் பிரதான வீதியில் மே-17-ம் தேதி நான் கண்டேன். அழுது புலம்பும் இடைவெளி கூட இல்லாத, ஆதவன்http://www.blogger.com/profile/05704078268145145573noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7681205225845341311.post-63406498230184273392009-08-13T17:08:00.002+08:002009-08-13T17:11:39.823+08:00தமிழனுக்கு உலக முகவரி கொடுத்தவன் ஈழத்தமிழன்@ஆய்தன்:-வைரமுத்துவும் ஒரு போதிமரம்தான் - அவ்வப்போதுவைரத்தைப் போலொரு செய்தி தருவதால்..!ஆதவன்http://www.blogger.com/profile/05704078268145145573noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-7681205225845341311.post-39193249113145997492009-08-05T13:50:00.003+08:002009-08-05T13:54:47.106+08:00ஈனத்தமிழர்கள் காண வேண்டிய ஈழச்சிறுவன் பேச்சு@ஆய்தன்:-தமிழ் இனத்தை மதிக்கிறான் ஈழத்தமிழன்!தமிழ் இனத்தை மிதிக்கிறான் ஈனத்தமிழன்! ஆதவன்http://www.blogger.com/profile/05704078268145145573noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-7681205225845341311.post-5701553417803038062009-07-31T23:55:00.006+08:002009-08-01T00:08:50.581+08:00பொட்டு அம்மான் உயிருடன் உள்ளார்:- இராணுவப் புலனாய்வுத் துறைவிடுதலைப்புலிகளின் உளவுப் பிரிவு தலைவர் பொட்டு அம்மான் உயிருடன் இருப்பதை இலங்கை இராணுவத்தின் புலனாய்வு பிரிவினர் அரசாங்கத்திடம் உறுதிப்படுத்தி உள்ளனர். விடுதலைப்புலி உறுப்பினர்களில் காயமடைந்த ஒருவர் குறித்தும் நாட்டிலிருந்து தப்பி செல்ல தயாரான நிலையில் இருந்த இன்னொருவர் குறித்தும் புலிகளின் தகவல் தொடர்புகள் மூலம் தகவல்களை அறிந்துகொண்டதாக இராணுவப் புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.அவர்களில் ஆதவன்http://www.blogger.com/profile/05704078268145145573noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-7681205225845341311.post-90760251412835989672009-07-10T15:56:00.003+08:002009-07-10T16:04:00.099+08:00ஈழம், நேற்று - இன்று - நாளை:- சீமான் நேர்க்காணல் காணொளிபகுதி 1பகுதி 2பகுதி 3ஆய்தன்:-நிலம் வீழலாம்!-எங்கள்நெஞ்சம் வீழாது!களம் மாறலாம்-எங்கள்உளம் மாறாது!எல்லாம் முடிந்தது என்றுஇறுமாந்திருக்காதே பகையே!காலம் வரும்வரை பொறுத்திருப்போம்கரும் புலிகளின் சாம்பலில் இருந்துஉயிர்தெழுவோம்!!!!!!!!!!!! ஆதவன்http://www.blogger.com/profile/05704078268145145573noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7681205225845341311.post-7274137992827412672009-07-06T18:58:00.009+08:002009-07-06T19:08:49.614+08:00மலேசியாவில் நடந்த 'உயிர்தெழுவோம்' நிகழ்ச்சிஉலகநாடுகளின் கூட்டுச் சதியால் சரிந்த தமிழர் சேனையின் சாம்பலிலிருந்து புறப்படும் புதுப்புயலாக கிளம்பியுள்ள ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான மலேசியத் தமிழ் உறவுகளின் 'உயிர்த்தெழுவோம்' நிகழ்வு மலேசியா கோலாலம்பூர் நகரில் பேரெழுச்சியுடன் நடைபெற்றது.6-7-2009 பிற்பகல் 5மணிக்கு பிரிக்பீல்ட்டு சாரணியர் மண்டபத்தில் உலகத்தமிழர் அறங்காவலர் சபைத் தலைவர் பசுபதி தலைமையில் ஆரம்பமானது. இந்த நிகழ்வில் அகவணக்கம், ஆதவன்http://www.blogger.com/profile/05704078268145145573noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7681205225845341311.post-40799228986187099992009-07-04T16:02:00.015+08:002009-07-05T01:35:37.267+08:00'உயிர்த்தெழுவோம்' விடியலுக்குத் தொலைவில்லை..!மலேசியத்தில் 'உயிர்த்தெழுவோம்' நிகழ்ச்சிதமிழீழத்தில் தடுப்பு முகாம்களிலும், வதை முகாம்களிலும் தினம்தோறும் அடிப்படை வசதிகள் இன்றி வாடிக் கொண்டிருக்கும் ஈழத்தமிழ் மக்களின் உயிர் காக்கவும் அவர்களை மீட்டெடுத்து மீள் குடியேற்றவும், ஈழத்தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையுடன் கூடிய தமிழீழத் தனியரசுக்கான இலட்சிய வேட்கையை உலக சமூகத்துக்கு எடுத்துரைக்கவும், மலேசிய தமிழ் மக்களின் பங்களிப்பை உறுதிப்படுத்தவும்ஆதவன்http://www.blogger.com/profile/05704078268145145573noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-7681205225845341311.post-55075923460919776032009-07-02T18:10:00.005+08:002009-07-02T18:27:16.152+08:00சிறிலங்காவில் தமிழினப் படுகொலை:- மலேசியா, சொகூரில் கண்டனம்சிறிலங்கா அரசாங்கம் ஆயிரக்கணக்கான தமிழர்களைக் கொன்றுள்ளது. தமிழ் இன அழிப்பில் தீவிரமாக இருக்கும் சிறிலங்கா அரசாங்கம் தொடர்ந்து 300,000 தமிழர்களை தடுப்பு முகாம்களில் அடைத்து வைத்துள்ளது.அந்தத் தடுப்பு முகாம்களில் தமிழர்கள் அனுபவிக்கும் அவலங்கள் எண்ணற்றவை. அம்முகாம்களில் போதுமான உணவு, குடிநீர், மருத்துவ மற்றும் சுகாதார வசதிகள் கிடையாது. பெண்கள் பாலியல் கொடுமைகளுக்கு ஆளாக்கப்படுகின்றனர். இளைஞர்கள் ஆதவன்http://www.blogger.com/profile/05704078268145145573noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7681205225845341311.post-33288380098567493532009-06-25T18:02:00.007+08:002009-06-25T18:25:09.468+08:00தமிழ் இணையத்தளம் - வலைப்பதிவுகளுக்கு 'இளந்தமிழர் இயக்கம்' அவசர வேண்டுகைதமிழ் ஈழ ஆதரவு இணையத்தளங்களுக்கும் - வலைப்பதிவுகளுக்கும் தமிழகத்தில் செயல்படும் 'இளந்தமிழர் இயக்கம்' அவரச வேண்டுகை ஒன்றினை முன்வைத்துள்ளது. அதன் முழு அறிக்கை இது:- இன அழிப்பு உச்சத்தை எட்டிய 19/5 க்குப் பிறகு தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களைப் பற்றியும் விடுதலைப்புலிகள் இயக்கத்தைப் பற்றியும் உலகத்தமிழர்கள் மத்தியில் பல்வேறு விதமான குழப்பங்களும் சந்தேகங்களும் உலா வருகின்றன. ஆதவன்http://www.blogger.com/profile/05704078268145145573noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-7681205225845341311.post-36006281009769831362009-06-21T22:46:00.005+08:002009-06-21T22:58:35.044+08:00தேசியத் தலைவர் இல்லை என்பது புலிகளின் புதிய போர் உத்தியா?தாய் மண்ணை விடுவிக்கும் போராட்டத்தை புதிய வியூகத்துடனும் பழைய வேகத்துடனும் தொடர்ந்து செல்வதற்கான வழிமுறைகளில் தீவிரமாக இருக்கிறது ஈழத் தமிழினம். புலம் பெயர்ந்து வாழும் அவர்களின் சொந்தங்கள் இதற்கான முழு ஒத்துழைப்பையும் அளித்து வருகிறது. இந்நிலையில், விடுதலைப்புலிகள் இயக்கத்தின் புலனாய்வுத்துறையின் வெளியகப் பணிப்பிரிவு பொறுப்பாளர் கதிர்காமத் தம்பி அறிவழகனிடமிருந்து நம்பமுடியாத ஓர் அறிக்கை வெளியானதுஆதவன்http://www.blogger.com/profile/05704078268145145573noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7681205225845341311.post-68207662365036959672009-06-20T10:38:00.006+08:002009-06-20T11:02:12.859+08:00"தேசியத் தலைவர் வீரமரணம்" என்று புலிகள் அறிவித்ததாக அறிக்கைசெய்திக்குப் போகும் முன்…பின் வரும் செய்தி தமிழீழ விடுதலைப் புலிகளின் முத்திரையுடன் கூடிய அறிக்கையாக அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. தலைவர் வீரமரணமடைந்தார் என முதலில் அதிகாரப் பூர்வமாக செல்வராசா பத்மநாதன் அறிக்கை விட்டபிறகு, அதனை மறுத்து தலைவர் நலமாக உள்ளார் என அறிவித்தது இந்த உளவுப் பிரிவுதான்.அதே உளவுப் பிரிவு அலுவலகத்திலிருந்துதான் இந்த புதிய அறிக்கை ‘அறிவழகன்’ பெயரில் வெளியாகியுள்ளது. ஆதவன்http://www.blogger.com/profile/05704078268145145573noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-7681205225845341311.post-27306739081276243052009-06-19T00:17:00.004+08:002009-06-19T00:34:05.146+08:00ஈழத்தில் இன்று நடந்தது எதுவும் முடிவல்ல.. தொடக்கம்!நொச்சியும் முல்லையும்நெய்தலும் பறிபோகநூறாக நூறாக நூறாயிரமாகக்கூறாகி நாராகிக்குண்டேந்திச் சவமாகிஆறாகப் பாய்ந்திட்டஅரும்புகளின் குருதிக்குசேறாகி அழுகும் எம்செந்தமிழர் பிணத்துக்குசிங்களனே, இந்தியனேசீனனே பதில் என்ன?ஈழம் இனி... தமிழீழ விடுதலைப் போராட்டம் ஒட்டுமொத்தமாக முடிந்துவிட்டது என்று கருதிக் கூத்தாடுகின்றவர்கள், இலங்கையில் மட்டுமில்லை, தமிழ்நாட்டிலும் இருக்கின்றார்கள். எந்த ஒரு போரிலும், களங்கள்ஆதவன்http://www.blogger.com/profile/05704078268145145573noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7681205225845341311.post-85309923282244591272009-06-16T23:29:00.008+08:002009-06-16T23:52:49.173+08:00நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உருவாகிறது; தமிழரின் தாகம் தீரப் போகிறது! இலங்கையின் அரசியல் நீரோட்டத்தில் தமிழர்கள் பங்கு பெறுவது சாத்தியம் அற்றதாகிவிட்டதால், அந்த தீவிற்கு வெளியிலேயே தமிழர்கள் தமது உரிமைகளை நிலைநாட்டுவதற்கான முன்னெடுப்பு முயற்சிகளைத் தற்போதைக்குத் தொடர முடியும். எனவேதான் - அனைத்துலக சட்டமரபு நெறிகளுக்கு அமைவாக - தாயகத்திலும் வெளிநாடுகளிலும் பரவி வாழும் தமிழீழத்தவர்கள் தற்பொழுதிற்கான 'நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்' (Provisional Transnational Governmentஆதவன்http://www.blogger.com/profile/05704078268145145573noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7681205225845341311.post-91879492033481720182009-06-15T22:59:00.005+08:002009-06-15T23:15:02.607+08:00உலக நாடுகளில் தமிழீழ மக்களவையை நிறுவும் திட்டம்உலகப் பரப்பெங்கும் புலம்பெயர்ந்து வாழும் தமிழீழ மக்களின் அரசியல் அபிலாசைகளை பிரதிபலிக்கும் தமிழீழ மக்களவைகளை, புலம்பெயர் தேசங்கள் தோறும் நாடுவாரியாக நிறுவுவதற்கான திட்டம் ஒன்று அனைத்துலகத் தொடர்பகத்தினால் கடந்தவாரம் முன்மொழியப்பட்டது. இதற்குச் செயல்வடிவம் கொடுக்கும் ஆரம்ப கட்ட நடவடிக்கைகளில் பிரித்தானியக் கிளை தற்போது இறங்கியுள்ளது. தமிழ் மொழியைத் தமது தாய்மொழியாகக் கொண்டு, தனித்துவமான கலைகளையும்ஆதவன்http://www.blogger.com/profile/05704078268145145573noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-7681205225845341311.post-22052095646901828772009-06-14T22:19:00.006+08:002009-06-14T22:35:49.769+08:00இலங்கையுடனான வணிகத்தைப் புறக்கணிக்க மலேசியாவிலிருந்து ஒரு கோரிக்கைஇலங்கை அரசாங்கம் தனது வழிமுறைகளை சரிசெய்து, போரினால் சீரழிந்துள்ள பகுதியில் மனுக்குல நெருக்கடிக்கு தீர்வு காணும்வரை, அந்நாட்டுடனான வாணிகத்தை புறக்கணிக்கும்படி மலேசிய இந்தியர் வர்த்தகச் சங்கம் (மிபா) வேண்டுகோள் விடுத்துள்ளது.ஊடகவியலாளர் கூட்டத்தில் பேசிய அச்சங்கத்தின் தலைவர் பி சிவக்குமார், இதனைச் சாதிக்கும்பொருட்டு, இலங்கை அரசாங்கம் மீது நெருக்குதல் தொடுப்பதற்கு, இந்நாட்டில் உள்ள அனைத்து இந்திய ஆதவன்http://www.blogger.com/profile/05704078268145145573noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7681205225845341311.post-47499972070543780372009-06-11T23:39:00.006+08:002009-06-12T00:21:51.732+08:00தமிழர் மனங்களைத் திசை திருப்பும் முயற்சிகளை முறியடிப்போம்புலிகள் தலைமையின் நிலைமை குறித்து இருவேறுபட்ட கருத்துகள் நிலவி வருகின்றன. என்றாலும், புலிகளின் முகமைத் தலைவர்கள் நிச்சயமாக இருக்கிறார்கள் - இருக்க வேண்டும் என்பதே உலகத் தமிழர்களின் ஒட்டுமொத்த நம்பிக்கையாகவும் வேண்டுதலாகவும் இருக்கின்றது. இந்த இக்கட்டு நிறைந்த சூழலில், தமிழர்களின் நம்பிக்கையைச் சிதைக்கக்கூடிய வகையில் சில செய்திகள் பரப்பப்படுகின்றன. தமிழர்களின் நெஞ்சுரத்தை சிதறடிக்கும் வகையில் ஆதவன்http://www.blogger.com/profile/05704078268145145573noreply@blogger.com1